துாத்துக்குடிக்காரரா கனிமொழி? சுந்தர்.சி கேள்வி
மதுரை: மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி வேட்பாளர் சுந்தர்.சி, நேற்று வேட்புமனு தாக்கல் செய்த பின் அளித்த பேட்டி: மதுரை மத்திய தொகுதியில் தி.மு.க., அமைச்சர் தியாகராஜன் எந்த அடிப்படை வசதியையும் செய்து தரவில்லை.மதுரைக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை என தி.மு.க., - எம்.பி., கனிமொழி விமர்சிக்கிறார்; அவர் துாத்துக்குடிக்காரரா? தேர்தல் நேரத்தில் தானே அங்கு சென்றார். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
தே.ஜ., கூட்டணியின் சதிமுயற்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: சொல்கிறார் திருமா
ஏப் 08, 2026 10:16 pm
காங்கிரசார் விலை போகவில்லை விஜய் சொல்வது அப்பட்டமான பொய்; செல்வப்பெருந்தகை கடும் கோபம்
ஏப் 08, 2026 09:37 pm
என் மனைவி ஒருவாரம் என்னுடன் பேசவில்லை; விழுப்புரம் கூட்டத்தில் ஸ்டாலின் சொன்ன ரகசியம்
ஏப் 08, 2026 09:34 pm