தேர்தல் நெருக்கத்திலும் துாக்கமா? அ.தி.மு.க., அணிகள் மீது புகார்
தேர்தல் பணிகள் எதையுமே செய்யாமல், அ.தி.மு.க., சார்பு அணிகள் சுணங்கி போய் உள்ளதாக, அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து, அ.தி.மு.க., அமைப்பு செயலர்கள் சிலர் கூறியதாவது: 'அ.தி.மு.க.,வின் 18 சார்பு அணிகளுக்கு, நிர்வாகிகளை நியமித்து, கட்சியை வலுப்படுத்த வேண்டும்' என பலரும் கூறியதையடுத்து, சார்பு அணிகளை வலுப்படுத்த கட்சியின் பொதுச் செயலர் பழனிசாமி உத்தரவிட்டார். இருப்பினும், எந்த அணிகளிலும் மாவட்ட அமைப்புகளை தாண்டி, ஒன்றிய, நகர அளவில் கூட நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
தே.ஜ., கூட்டணியின் சதிமுயற்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: சொல்கிறார் திருமா
ஏப் 08, 2026 10:16 pm
காங்கிரசார் விலை போகவில்லை விஜய் சொல்வது அப்பட்டமான பொய்; செல்வப்பெருந்தகை கடும் கோபம்
ஏப் 08, 2026 09:37 pm
என் மனைவி ஒருவாரம் என்னுடன் பேசவில்லை; விழுப்புரம் கூட்டத்தில் ஸ்டாலின் சொன்ன ரகசியம்
ஏப் 08, 2026 09:34 pm