எலுமிச்சை கிடைத்தால் வேட்பாளர்: என்.ஆர் காங்கிரசில் அதிசயம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
விருப்ப மனு, நேர்காணல், செலவுக்கான பெட்டிகள், இறுதியில் வேட்பாளர்
பட்டியல் என்பதுதான் இப்போது வரை தேர்தல் களத்தில் பின்பற்றப்படும்
நடைமுறை. ஆனால் புதுச்சேரி என்.ஆர்.காங்.,கில், விருப்ப மனுக்கள் எதுவும்
இதுவரை பெறப்பட்டது இல்லை. வேட்பாளர்களுக்கு நேர்காணலும் நடத்தப்பட்டது
கிடையாது. எனில், வேட்பாளர் தேர்வு எப்படி நடக்கிறது? என்.ஆர்.
காங்., கட்சியின் வேட்பாளர்கள், பூர்த்தி செய்யப்பட்ட வேட்பு மனுக்களுடன்,
முதல்வர் ரங்கசாமியின் வீட்டுக்கு அருகில் அமைந்துள்ள அப்பா பைத்தியம்
சுவாமி கோவிலுக்கு சென்று காத்திருப்பர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am