/ செய்திகள் / எடப்பாடியில் தி.மு.க., துாக்கம்; வெறிச்சோடிய தேர்தல் அலுவலகம்
எடப்பாடியில் தி.மு.க., துாக்கம்; வெறிச்சோடிய தேர்தல் அலுவலகம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
நமது சிறப்பு நிருபர்
திமுகவின், சேலம் மேற்கு மாவட்ட செயலர் செல்வகணபதியும், அவரது ஆதரவாளர்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்காததால், எடப்பாடி தொகுதி வேட்பாளர் காசி திணறி வருகிறார். இதனால், தேர்தல் பணியிலும் கட்சியினர் சுணக்கம் காட்டி வருகின்றனர். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில், அ.தி.மு.க., பொதுச்செயலரும் முன்னாள் முதல்வருமான பழனிசாமி, எட்டாவது முறையாக போட்டியிடுகிறார். கடைசியாக நடந்த மூன்று தேர்தல்களிலும் வெற்றி பெற்றார். இடைப்பாடி தொகுதியில், 1971க்கு பின், தி.மு.க., வென்றது இல்லை. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக வெற்றி பெறாததால், இம்முறை வெற்றிபெற வேண்டும் என, தி.மு.க., தலைமை கட்டளையிட்டுள்ளது.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am