4 எம்.எல்.ஏ.,க்களை பழி தீர்த்த அமைச்சர்: தி.மு.க., வேட்பாளர் பட்டியலில் கல்தா
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் தன்னை எதிர்த்த நான்கு எம்.எல்.ஏ.,க்களுக்கு, தி.மு.க.,வில் 'சீட்' கிடைக்க விடாமல் அமைச்சர் நேரு தடுத்து விட்டதாக கூறப்படுகிறது.திருச்சி மாவட்டத்தில் ஒன்பது சட்டசபை தொகுதிகளிலும், கடந்த 2021 தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்றது; நேரு, மகேஷ் அமைச்சர்களாகினர். இந்நிலையில், லால்குடி - சவுந்தரபாண்டியன், துறையூர் - ஸ்டாலின் குமார், முசிறி - தியாகராஜன், ஸ்ரீரங்கம் - பழனியாண்டி ஆகிய நான்கு எம்.எல்.ஏ.,க்களும், 'எங்கள் தொகுதி பணிகளின் ஒப்பந்தங்களை கூட, அமைச்சர் நேருவே முடிவு செய்கிறார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am