அமைச்சரை பகைத்ததால் வினை; தலைகாட்ட முடியாத நெருக்கடி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ள பரந்தாமன், உதயநிதி ஆதரவாளராக வலம் வந்தார். இவர், தொகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மட்டுமின்றி, இலவச சட்ட உதவிகளையும் செய்து வந்தார். இதனால், மக்களிடம் அவருக்கு தனி செல்வாக்கு வளர்ந்தது. எனவே, இத்தொகுதியில் போட்டியிட, கட்சி தலைமை மீண்டும் வாய்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 2 )
நடிகர் வடிவேலு ஓர் மாபெரும் தீர்க்கதரிசி அதோடு தெலைநோக்கு சிந்தனையோடு அன்றே சொன்னார் " உள்ளுக்குள்ள ஒரு பெரிய மரணபீதி இருக்கு அதெல்லாம் வெளிய தெரியாம தான் அரிசியல் பன்னனும்" மறுக்க முடியாத உண்மை பணம், பதவி, படை இன்னும் என்னவெல்லாம் இருந்தாலும் எப்ப எங்க என்ன நடக்கும் என யாருக்கும் தெரியாது??? நித்திய கண்டம் பூரண ஆயுசு கதைத் தான் அரசியல் அது உள்ளுராய் இருந்தாலும் அல்லது உலக அரசியலானலும் ஒரே விதி
சும்மா கொளுத்தி போடுவோம்ல என்பதுபோல் தெரிகிறது.
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am