அண்ணாமலை பிரசாரம் செய்யவே விரும்புகிறார்: பியூஷ் கோயல்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: பாஜ மாநில முன்னாள் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை. அவர் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்ய விரும்புகிறார் என தமிழக பாஜ பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் கூறியுள்ளார்.தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. காங்கிரசை தவிர மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்த நிலையில், பாஜவும் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. இந்த பட்டியலில் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயர் இடம்பெறவில்லை.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 11 )
தேர்தல் சீட்டுக்கும் பதவிக்கும் நாயாய் பேயாய் அலையும் அரசியவாதிகள் மத்தியில் அண்ணாமலை ஓர் அபூர்வம்தான். அதனால்தான் ரஜினியே இவர் மேல் கண் வைத்திருந்தாரோ?
His service is needed to TN politics only. He is the only hope for TN to bring change
எல்லாம் நன்மைக்கே என்ற பழைய காலத்து பழமொழி என் நினைவிற்கு வருகிறது. நமது மோடி அவர்களை போல் அண்ணாமலை அவர்களும் சட்டசபையில் முதல் முறை நுழையும் போதே முதல்வராக தான் உள்ளே வர வேண்டும் என்பது தான் இதன் உள் அர்த்தம் என அவரது ஆதரவாளர்கள் நிச்சயம் நம்ப வேண்டும்
அண்ணாமலை பிரச்சாரம் செய்யவே விரும்புகிறார்.
ஊர் ஊராக போய் எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று கூறுவதற்காக வா.
Good. After the elections, Murugan will resign his MP seat and central minister post. Annamalai will become Rajya Sabha MP and also become Union Minister of State in the Home Ministry and work directly under Amit Shah.
எந்த பொறுப்பும் இல்லாமல் பிரச்சாரம் செய்தால்....
எல்லா தொகுதிக்குமா அல்லது பா ஜா கா போட்டி யிடும் தொகுதிகளுக்கு மட்டுமா? கோவையில் யில் ஒரு தொகுதி மட்டும் தானா?
தமிழகம் முழுவதும் சுற்று பயணம் செய்து பிரச்சாரம் செய்வதாக தான் கூறினார்....
அண்ணாமலை தமிழ்நாட்டு சட்டசபைக்கு மிக முக்கியமானவராக தேவைப்பட்டவர்.
பேராசைகளும் திருட்டு த்ரவிஷ குடும்ப ஊழல் பெருச்சாளிகளும் நிறைந்த தமிழகத்தில் ஓர் ஒளிவிளக்கு உயர் திரு அண்ணாமலை மட்டுமே. வருங்கால முதல்வருக்கு இன்ரே நல் வாழ்த்துக்கள்
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am