அதிருப்தியில் உள்ள அரசு ஊழியர்கள் நோட்டாவுக்கு ஓட்டு?
சென்னை: அரசு ஊழியர்கள், தமிழக அரசின் பொதுத் துறை நிறுவன பணியாளர்களில் அதிகம் பேர், 'நோட்டா'வுக்கு ஓட்டுகளை பதிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து, பொதுத் துறை நிறுவனங்களின் பணியாளர்கள் கூறியதாவது: பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துவது, அரசு துறைகள் மற்றும் மின் வாரியம், போக்குவரத்து கழகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறை வேற்றக் கோரி, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டோம்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 9 )
படித்த அறிவாளிகள் திராவிடத்தை ஆதரிப்பதற்கு பதில் நோட்டாவுக்கு போட்டாகி விட்டது நீங்கள் இந்த ஜென்மத்தில் திருந்தவே முடியாது தமிழகமும் விளங்காது.
திமுகவின் அடிப்படை ஓட்டு வங்கியில் இந்த முறை மிக பெரிய ஓட்டை விழுந்து உள்ளது...மே4ல் உண்மை நிலவரம் தெரியும்... சிறுபான்மை ஓட்டுகளை நடிகர் விஜய் திருச்சியில் வேண்டுதல் நடத்தி கொண்டு சென்று விட்டார் சென்னையில் விசிக ஓட்டுக்களை திருமதி ஆம்ஸ்ட்ராங் அவர்களை வேட்பாளர் ஆக்கியதன் மூலம் அதிமுக கைப்பற்றியது , மற்ற இடங்களில் விசிக மற்றும் மீனவ சமுதாய ஓட்டுகள் இயல்பாகவேய நடிகர் ஜோசப் விஜய் அவர்களுக்கு சென்று விடும் எப்படி பார்த்தாலும் இந்த தேர்தலில் அதிக இழப்பு தீயமூகவிற்கு தான் .....
திமுக அல்லது நோட்டா . நல்லா இருக்கு இவங்க அறிவு . ஜனநாயகத்தின் சாபக்கேடுகள் .
காலம் காலமாய் ஓட்டு போட்ட அரசு அலுவலர்கள் ஆசிரியர்களும் ஆப்பு ...
யாரு ? இவனுங்களா ? இவனுங்க வாங்கிற லஞ்சமே சம்பளத்தைவிட நூறுமடங்கு அதிகமாக இருக்கும் .. அதுவும் குறைந்தபட்சம். வருவாய்த்துறை, பதிவுத்துறை, போக்குவரது துறை, கனிமவளத்துறை, மருத்துவத்துறை, காவல்துறை என்று பல துறைகளிலும் ஒரு அலுவலக கீழ்மட்ட வேலையாள் கோடீஸ்வரன் இன்று
இந்தப் புகைப்படத்தில் உள்ள கைவிரல் மை அழகாக உள்ளது ஆனால் எனக்கு போடப்பட்ட மை நெயில் பாலிஷ் மாதிரி விரல் முழுவதும் பரவி கண்றாவியாக உள்ளது.
தொடர்ந்து தீம்க்காவை நம்பவில்லை என்பது ஒரு வகையில் ஆறுதல்.
நோட்டாவுக்கு ஒட்டு போட்ட உனக்கு அதிமுக ஒன்னும் செய்யாது
நோட்டோவுக்கு போடுவதற்கு பதில் போடாமலேயே இருக்கலாம்
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am