குதிரை பேர விவகாரம்: காங்., - எம்.பி.,க்கள் மோதல்
- நமது நிருபர் - குதிரை பேர விவகாரத்தில், காங்கிரஸ் எம்.பி.,க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி இடையே கருத்து மோதல் வெடித்துள்ளது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இவர்கள் இரண்டு பேரும் கழுதை பேரம் நடத்திய கட்சியின் உறுப்பினர்கள் தான்
இந்த ஒரு முறை அம்மணி சரியாக சொல்லி இருக்காங்க. பாஜக செய்யும் அரசியல் விளையாட்டை வேறு மாநிலத்துல எதிர்த்து விட்டு அதே விளையாட்டிற்கு தமிழகத்துல தவெகவுக்கு ஜால்ரா போடுவது முரண்பாடு தானே.
when this happens to congress, manik should welcome it.
குதிரை பேரம் என்று கழுதைகள் பேசுவது ஆச்சரியம் தான்.
திமுக ஆட்சியின் போது.... அதிமுக ஆட்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு... திமுகவில் சேர்ந்த போது... அது எந்த வகையான குதிரை பேரம் ?
அரசியல் தெருஞ்ச மாதிரி உளராதே அண்ணாமலை தமிழா... எந்த எம்எல் ஏ அஇஅதிமுகவை விட்டு வெளியே போணார். கட்சியை விட்டு நீக்கப்பட்ட ஓபிஎஸ் வைத்தி மனோஜ் போன்றோர் சட்டசபையின் கடைசி தொடருக்கு பிறகே திமுகவில் சேர்ந்தனர். சேகர் பாபு ..அனிதா..கேகேஎஸ்எஸ்ஆர் போன்றோர் கட்சியில் இருந்து நீக்கிய பிறகே சென்றனர் ஊமை தமிழா..
இவர்கள் விஷயத்தில் குதிரை பேரம் என்று சொல்வது குதிரைகளை அவமானபடுத்துவது போல உள்ளது. வேறு இழி பிறவிகளை சொல்லலாம். ஏனெனில் குதிரைகள் எஜமான் விஸ்வாசம் உடையவை. இவர்கள் எஜமான் துரோகம் செய்பவர்கள். அதற்கு தகுந்த பெயரை சொல்லுங்க
பெரிய யோக்கியமான கட்சி.125ஆண்டு கால சொந்த கட்சிக்கு இந்தியாவை பற்றி அரிசுவடு தெரியாத வரை தலைவர் ஆக்கியது.இவர்கள்குதிரை நேரத்தை பற்றி பேசுகிறார்கள்
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am