தி.மு.க.,வுக்கு ஆதரவா? தலித் கிறிஸ்தவர்கள் கண்டனம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவளித்த தமிழக ஆயர் பேரவைக்கு, தலித் கிறிஸ்தவ ஆசிரியர், அலுவலர் நலச்சங்கத் தலைவர் ஜான் பிரிட்டோ கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு என்ற, தமிழக ஆயர் பேரவையின் முடிவு கண்டனத்திற்குரியது. இந்த முடிவை, தலித் கிறிஸ்தவர்களால் ஏற்க முடியாது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 20 )
தலித் பௌத்தர் என்பதே அம்பேத்கருக்காக அவரே வகுத்துக் கொண்டதுதான்.
ஒண்ணு தலித்தா இரு இல்லையா கிறிஸ்துவனா இரு அது ஏன்னா தலித் கிறிஸ்துவன் ? இதுக்கு ஒரு சட்டம் வரணும்
ஆயர்கள் என்றவுடன் கோகுலம் தான் நினைவில் வந்தது ..
இதுதாங்க மதசார்பின்மை கூட்டணியாம் மண்ணாங்கட்டிசார்பின்மை கூட்டணி
SC verdict will override all false promises
சாதி கிடையாது என்று தானே அங்கே போனீர்கள். அப்பறம் எப்படி அங்கே சாதி வந்தது. அங்கே உள்ளே சாதி பிரிவினை, அடிதடி எல்லாருக்கும் தெரியும். கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்றால் எப்படி? உண்மையான தலித்துகளின் உரிமைகளை நீங்கள் எப்படி பறிக்கலாம்?
Thankyou dear brothers
கிறிஸ்தவ வேதப்படி வாழ்வில் படி சாதி என்ற ஒன்று கிடையவே கிடையாது.. கிறிஸ்தவத்தில் சாதி என்பதே பெரிய மோசடி... தலித் சலுகைகள் வேண்டும் என்றால் நீங்கள் ஏன் திரும்ப ஹிந்து தர்மத்தை ஏற்கக்கூடாது?..உழைப்பு நிதி மற்றும் பாலியல் சுரண்டலில் ஈடுபடுவது ஆயர் & பாதிரி கும்பலே.. இந்த கும்பலை ஒழித்து கட்டாத வரை கிறிஸ்தவ மக்களுக்கு ஆன்மீக விடுதலை கிடைக்கவே கிடைக்காது..
கிருஸ்துவ வன்னியச்சி , தலித் கிறிஸ்த்துவச்சி என்று எதுவும் இல்லை இதனை கோர்ட் கூட சொல்லிவிட்டது , ஆனா நான் இன்னமும் வன்னியர் பரம்பரை என்று சொல்லிக்கொள்கிறேன்
அப்படி என்றால் உங்கள் தாய் மதத்திற்கு வாருங்கள். உங்கள் சமூகம் ஒரு காலத்தில் நாடு ஆண்ட சமூகம்.
இந்த தமிழ்நாட்டின் சாபக்கேடு அரசே கெஜட்டில் கிருஸ்துவ முஸ்லிம் மக்களிடையே ஜாதி பாகுபாடு புகுத்தி மதமாற்றத்தை ஊக்குவிக்கிறது. இந்து மதத்தில் மட்டுமே ஜாதி அமைப்பு அதை சமன்பாடு செய்ய இட ஒதுக்கீடு. கிருஸ்துவ முஸ்லிம் மதத்தில் அகில இந்திய அளவில் வகுப்பு பிரிவுகள் இருந்தாலும் அரசியல் சாசன அடிப்படையில் இடஒதுக்கீடு கிடையாது.
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்றார் முண்டாசு கவிஞர் , ஆனால் நான் மதமற்றவள் என்று கூறத்தான் விழைகிறேன் , எனது சர்டிபிகேட்டில் இருக்கும் மதத்தை விலக்கவேண்டும் என்றால் நீண்ட நெடிய நாட்கள் இந்த அரசு அதிகாரிகளுடன் போராடவேண்டும் , அதனை எளிமைப்படுத்தினால் மட்டுமே தீர்வு , மதமற்றவள் என்று கூறுவோருக்கு தான் சலுகை என்று கூறட்டும் திமுகவோ விசிகவோ , அந்த ஆண்மைத்தனம் வர்களுக்கு கிடையாது , மதம் என்னும் வரையறைக்குள் ஜனநாயகத்தை கொன்று தீர்க்கும் வெளிநாட்டு மதத்தினர் , எங்கிருந்தாலும் ஜனநாயகத்திற்கு சாபக்கேடு
தலித்துக்கள் என்றாலே ஹிந்து, பௌத்தம் மற்றும் சீக்கியம் மட்டுமே கிறிஸ்துவம் இல்லை. எனவே இவர்கள் தலித் என்னும் பதத்தை உபயோகிப்பது உச்ச நீதி மன்ற சமீபத்திய தீர்ப்புக்கு எதிரானது.
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am