தனிமனித ஒழுக்கமே புதிய தலைவரிடம் இல்லை
தமிழக அரசியலுக்கு புதிதாக ஒரு தலைவர் வந்துள்ளார். தனி மனித ஒழுக்கமே இல்லை. நமக்கென்று ஒரு கலாசாரம் உள்ளது. ஒருவனுக்கு ஒருத்தி, திருமணம் முடிந்ததும் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும். இந்த கலாசாரத்தைப் பற்றி, அந்த நபர் கொஞ்சம் கூட கவலையில்லாமல் இருக்கிறார்.
எதிர்கால தலைவராக வரக்கூடியவர், இளைஞர்களை நல்வழிப்படுத்தக்கூடிய தலைவராக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல், வெறுமெனே கூட்டம் கூடட்டும்; நமக்கு ஆரவாரம் செய்யட்டும் என்று வழிநடத்து கிறார். அப்படிப்பட்டோரிடம் சிக்கித் தவிப்போரை நாம் தான் காப்பாற்ற வேண்டும்.
- கீதா ஜீவன், தமிழக அமைச்சர், தி.மு.க.,
Advertisement
ஆமாம் தி. மு. க தான் தனிமனித ஒழுக்கத்திற்கு சிறந்த உதாரணம்
தி. மு. க வும் அதன் முதல் நிலை தலைவர்கள் தான் தனிமனித ஒழுக்கத்திற்கு சிறந்த உதாரணம்
தி. மு. க வின் வரலாறையும், கலைஞரின் காம லீலைகளையும், மறைந்த பேராசிரியர் அன்பழகன், டி. ஆர். பாலு, இவர்களைப் பற்றி பேசினால் நாரிவிடும். தனி மனித ஒழுக்கத்திற்கும் தி. மு. க விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தமிழ்நாட்டின் சாபக்கேடு கலைஞர்
நயன்தாரா திருமணம், எதற்காக அவசரமாக நடத்தப்பட்டது.
யார், நடத்தினார்கள் ... என்பது ஊரறிந்த விஷயம்
இது சரிய இல்லைய எண்பதை 100 ஆண்டுகள் பின் நோக்கி செல்ல வேண்டும்
DMK leaders have to introspect about its own leaders and their more than one wife life including illegal relationships before commenting on Vijay.
ஒரு நடிகைக்காக தந்தையும் மகனும் அடித்துக் கொண்ட வரலாறு கொண்ட கட்சி . . . ஒரு நடிகைக்காக, கடும் உண்ணாவிரத போராட்டம் நடத்திய பேரன் . . . ?

அம்மையார்அவர்கள் காட்டிகொடுத்த மனோரமா என்று கலைஞர் பேசும்போது தூங்கிவிட்டார் போலும் பாவம்