செல்வப்பெருந்தகையை நீக்க காங்., நிர்வாகிகள் போர்கொடி
- நமது நிருபர் - 'தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து, செல்வப்பெருந்தகையை நீக்க வேண்டும்' என, அக்கட்சியின் நிர்வாகிகள், 42 பேர் கையெழுத்திட்ட கடிதம், டில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 11 )
செல்வ பெருந்தொகையை விட அதி முக்கிய பல தடவை காங்கிரசுக்கு குழி பறித்த சிதம்பரத்தை அல்லவா நீக்கனும்!!!!!!
அடிப்படை அரசியல் அறிவு இல்லாத, பல கொலை, கொள்ளை சேகர்பாபுடன் சேர்ந்து கலக்கி... இன்னும் தொடர்கிறார்
பிஜேபி உள்ள வந்துரும் ன்னு மிரட்டல் உடுறீங்க. சரி இந்தியா முழுவதும் மற்றும் 15 மாநிலங்களில் அக்கட்சி ஆட்சியில் உள்ளது.
overstaying .
இனிமேல் காங்கிரஸ் வந்தால் என்ன, வராவிட்டால் என்ன ?? அதான் எல்லாம் முடிஞ்சி போச்சே.
1). மானாஸ்தன் இன்னேரம் பதவி விலகி இருக்க வேண்டும். 2). கஷ்டப்படும் துப்புரவு தொழிலாளர்கள் வயற்றில் அடித்து ஊழல் செய்த கீழ்த்தரமான எண்ணகங்கள் கொண்ட மனிதர். 3). சவுக்கு ஷங்கர் நல்வரா கெட்டவரா என்பதை விடுத்து அவர் வீட்டில் செய்த அசிங்கமான செயலை எந்த மனிதனும் செய்யமாட்டான். அவர் தாயும் இறந்து போய் விட்டார். 4). ஆம்ஸ்ட்ராங் என்று பல விஷயங்களில் ஈடுபட்டவர். 5). இந்த சாக்கடை மீது வழக்கு போட்டு உள்ளே வைக்காமல் ஸ்டாலின் தாத்தா பாதுகாத்து வந்தார் என்பது தான் வேதனையான விஷயம். 6). நாற்றம் பிடித்த கேவலமான பிறவி
இவன் திமுக வின் sleeper cell த வெ க வில் சதி செய்வான்
காங்கிரஸ் முழுவதுமாக அழிவதற்கு கண்டிப்பாக இவர் மாநில தலைவராகவும் பப்பு தேசிய தலைவராகவும் நீடிக்கவேண்டும்.
தலைவர் பதவியை தேர்தலுக்கு பிறகு அந்த பதவியிலிருந்து விலகப் போவதாக கூறியிருந்தாரே! என்னவாயிற்று?
இவரை இன்னுமா தலைவர் பதவியில் இருந்து நீக்கவில்லை. வெரி பேட்.
முடிந்தால் தூக்கி பார் அப்டின்னு ராவுள் கிட்டே சவாலாக கூறிவிட்டாராம் பேசிகிறாங்க . மமதை பேகம் effect
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am