கட்சி பதவி விலகல் விவகாரம்; மாணிக்கம் தாகூர் விளக்கம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
- நமது நிருபர் - காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலில், தன் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என தெரிந்ததும், காங்கிரஸ் தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக, நேற்று முன்தினம் மாணிக்கம் தாகூர் எம்.பி., கூறியதாக தகவல் வெளியானது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அந்த பக்கம் ஓரமா போய் விளையாடுங்க.
ஓசியில சாப்பாடு, டெல்லி போக வர இலவசம், தங்க இலவசம் என்று இத்யாதிகள் பலப்பல. இது போதாதுதுன்னு காங்கிரஸ்ங்கிற கம்பெனி மூலம், சதாசர்வகாலமும், தான் எப்படி பயனடையலாம்ன்னு நெனப்பு ஒண்ணுதான் இவங்களுக்கு. ரொம்ப காலமா டெல்லிலேயே இருக்காரு வேற மக்களுக்கு ஏதாவது தொண்டு செய்யுங்கடான்னா, வரும் பாரு கோவம் இவங்களுக்கு. என்னமோ சாதிச்சுட்ட மாதிரி. துரைங்களுக்கு எல்லாம் நாடாவது பற்றாவது. இதன் மூலம் புரிவது என்னவென்றால், காந்தி, தாகூர், நேரு ஆகிய பெயரனைத்தும், நன்கு சம்பாதிக்க பயன்படுகிறது, என்பதே ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம்
தொகுதி ஒதுக்கீட்டின் வரவான ஸ்வீட் பெட்டிஎன்கிற செல்வம் மூலம் பெருந்தொகை தனக்கு வராமல் போனதுதான் மிக வருத்தமே
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am