இ.பி.எஸ்.,சை நீக்க திட்டம்? மா.செ.,க்களிடம் சண்முகம் தரப்பு பேச்சு
மதுரை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவியில் இருந்து, பழனிசாமியை நீக்குவதற்காக, மாவட்ட செயலர்களுடன் சி.வி.சண்முகம், வேலுமணி தரப்பினர் பேச்சு நடத்தி வருகின்றனர். சட்டசபை தேர்தலில், அதி.மு.க., மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டதால், கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர். பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் சண்முகம், வேலுமணி தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் 25 பேர் தனியாக செயல்படுகின்றனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 1 )
முதலில் எடப்பாடியாரை நீக்க வேண்டும் என்றவர்கள் கூட தவெக ஆதரவு என்று 25 பேர் இறங்கியதால் எடப்பாடியார் நீக்கக் கூடாது என்ற எண்ணம் மேலோங்கி உள்ளது.கூட்டணிக் கட்சிகளால் இவர்கள் வென்று உள்ளனர்.அந்த நன்றியும் இவர்கள் பேச்சில் இல்லை.
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am