எம்ஜிஆரை மிஞ்சிய விஜய்; அறிமுக தேர்தலில் சொல்லியடித்து அசத்தல்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
நமது சிறப்பு நிருபர்
சென்னை: தமிழகத்தில் புதிதாக கட்சி துவங்கி அறிமுக தேர்தலிலேயே அதிக ஓட்டு சதவீதத்தை பெற்ற எம்ஜிஆரின் அதிமுக.,வை மிஞ்சி, விஜயின் தவெக முதலிடத்தை பிடித்துள்ளது.தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (மே 4) வெளியாகி வருகிறது. இந்த தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான 'தமிழக வெற்றிக் கழகம்' (தவெக) முதல்முறையாக களத்தில் இறங்கியது. இதனால் அதிக எதிர்பார்ப்பு அக்கட்சி மீது ஏற்பட்டது.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 25 )
கட்சி ஆரம்பித்து முதல் தேர்தலிலேயே எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தன்நம்பிக்கையோடு களத்தில் இறங்கி வெற்றி பெற்றதே மகத்தானது தான்.
எம்ஜிஆர் அளவுக்கு தகுதியானவர்கள் இன்னமும் பிறக்கவில்லை அவரே மீண்டும் பிறந்து வந்தால்தான்.....மாய வலையில் சிக்கிய தமிழக மக்கள்.... பாவம்
அடுத்த கெஜ்ரிவால் ஆகாமல் இருந்தால் சரி
ஆகமொத்தம்... வடக்கன்சை தூக்கி சாப்பிட்டுவிட்டார்கள் தமிழ்நாட்டு மக்கள்? அவனாவது பரவாயில்ல... எழுத்தறிவு, படிப்பறிவு இல்லாதவர்கள். ஆனால், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு”..ன்னு சொல்லிட்டு... எம்ஜிஆர்... விஜய்... ஆகிய நடிகர்களை முதலமைச்சராக்குவது தமிழ்நாட்டு முட்டாள்களை விட உலகத்தில் எவனையும் அடிச்சுக்க முடியாது? இதுல... படிச்சவனுங்கதான் அதிகமா ஓட்டு போட்டிருக்கானுங்க, அதுதான் மிகச் சிறப்பு? இதுக்கு பீகார் மக்கள் எவ்வளவோ பரவாயில்ல... நல்ல மக்கள்.
மிக உண்மை. பெருந் தலைவர் காமராஜரையே தோற்கடித்த திருட்டு த்ரவிஷங்கள் நிறைந்த தமிழகம் அல்லவா. ஒரு டி டி செய்த தவறினால் ஒரு குடும்பமே ஊழலில் ஊறி உலக பணக்காரர் வரிசையில் சேர்ந்ததுதான் மிச்சம்
மாபெரும் தற்குறியா இருக்கிறியே .... சின்னமேளம் நடிகர் இல்லையா ????
இதை சீப்பு செந்தில் ன்னு ஒருத்தன் போலி பத்திரிகையாளன் திருட்டு திமுகவின் முரட்டு அடிவருடி முன்னாடியே சொல்லிட்டான் அந்த ஓசிப்பயலை எல்லாரும் போட்டு வெளுத்துகிட்டு இருக்காய்ங்க. அது தெரியாத மக்கு. ஓடிப்போயிடு. உன்னையும் போட்டு வெளுத்துப்புடுவாங்க.
பீகார் மக்கள் பற்றி உங்கிட்ட எவன் சர்டிபிகேட் கேட்டான்? உன் முதுகை பாரு மேன்.
கஷ்ட காலம்தான். இனிமே ஓசி பிரியாணி 200 வருவதும் சந்தேகம்.
ஒரு தற்குறி... இன்னொருத்தனை பார்த்து தற்குறின்னு சொல்லக்கூடாது... புரியுதா, தற்குறியே...?
தற்குறி வி.வெங்கடாசலம்... தினமலர் வெப்பேஜ் துவக்க காலத்திலிருந்து இங்கே இருக்கிறேன்... நீ நேத்து வந்த தற்குறி... இங்க இருக்குற என் பழைய நண்பர்கள் ஆரூர் ரங்... சேகரா சேகரா... துர்வாசன்... காசிமணி போன்றவர்களை கேட்டுப்பார்...? நீதான் இன்றிருப்பாய், நாளைக்கு ஓடிப் போய்விடுவாய்.. விஜய், கரூரை விட்டு ராத்திரியோடு ராத்திரி சென்னைக்கு ஒடிவந்த மாதிரி...?-
எம்ஜிஆர்ஐயும் விஜய்யையும் சரி சமமாக பார்ப்பதே கேவலம். Mr. Vijai joseph with zero experience in administration may be surrounded by unscrupulous fellows & hv their own selfish agenda. In the best interests of his state & himself he should choose an upright fellow to lead TN in the shadow.
ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜுனன், அருண்ராஜ் போன்றவர்களின் கடுமையான உழைப்பையும் மறந்துடாதீங்க ,
நல்ல நேரத்துல அந்தக் கூத்தாடியை ஞாபகப் படுத்திக்கிட்டு...
நாடு நாசமா போறதுல அவ்வளவு சந்தோசம்
இந்த விசய் வந்தாலும் வந்துட்டுத் தொலையரான் எப்பிடியோ, தமுளு நாட்டு மக்கா செஞ்ச புண்ணியம் அந்த ஒதவாக்கரை, அதான் சுடாலின் பய்யன், அப்ரம் அவரோட பய்யன் நிதி பின்னாளில் மொதுலுவரு ஆவரது கெட்டுதும்மே அது போதும்மே அது போதும்மே மித்தத அப்பரமேட்டிக்கிப் பாத்துக்கிடுவம்
எம்ஜிஆர் வேற லெவல.. அவர் காலத்தில் அச்சு ஊடகங்கள் மட்டுமே. சமூக வலைத்தளங்கள் இல்லை.. மக்கள் மீது நம்பிக்கை வைத்துக் களமிறங்கினார் .... தனது பொதுக்கூட்டத்தில் மக்கள் இறந்தால் ஓடியிருக்க மாட்டார் ....
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am