கருத்து கணிப்புகளை காலி செய்த த.வெ.க.,
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்த ஏப்., 23க்கு முன்னும், அதற்கு பின்னும், பல்வேறு நிறுவனங்கள் கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டன.
தி.மு.க., கூட்டணி குறைந்தபட்சம் 110, அதிகபட்சம் 145 தொகுதிகளில் வெற்றி பெறும்; அ.தி.மு.க., கூட்டணி குறைந்தபட்சம் 60, அதிகபட்சம் 100 தொகுதிகளில் வெற்றி பெறும்; த.வெ.க., 35 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றெல்லாம் தெரிவித்தன.
சில கருத்து கணிப்புகளில் மட்டுமே, த.வெ.க., அதிக இடங்களில் வெற்றி பெறும் என கூறப்பட்டது. ஆனால், பெரும்பாலான கருத்து கணிப்பு முடிவுகளை, விஜய் தலைமையிலான த.வெ.க., பொய்யாக்கி, ஆட்சியை கைப்பற்றும் அளவுக்கு தொகுதிகளை வென்றுள்ளது.
Advertisement
கருத்து கணிப்பு தேவை இல்லை. ஏன் என்றால் அது கொடுக்கும் தகவல் நம்பகத்தன்மை அற்றது. மக்களின் முடிவை யாராலும் கணிக்கமுடியாது. மேலும் கருத்துக்கணிப்பு கட்சிகளால் விலைகொடுத்து வாங்கப்படுபவை. ஊடகங்களுக்கு பொய் செய்தியை பரப்பும் நோக்கம் இருக்கிறது என்பது மட்டும் இல்லை நாடு நலனில் நாடு மக்களின் நலனை எப்போதும் நினைத்து தர்மமுறைப்படி செய்தியை உள்ளது உள்ளபடி வெளியிடவேண்டும். அதற்கு தைரியம் இல்லாததால் காசுக்கு ஆசைப்பட்டு பொய்ச்செய்திகளை உலவவிடுகிறார்கள். இனிமேல் கருத்து கணிப்பு தேர்தலுக்கு முன் தேர்தலுக்கு பின் என்று எடுத்து எந்த பயனும் இல்லை. உங்கள் கருத்தை மக்களின் மீது திணிக்காதீர்கள். யோசித்து முடிவெடுக்க விடாமல் குழப்பம் செய்யாதீர்கள்.
விஐபி ஒன்றாம் பாகத்தில் ஒரு காட்சி வரும் அரசாங்க திட்டம் தொடர்பாக ஒரு டெண்டர் எடுக்க விவேக்கை முதலாளி கூப்பிடுவார். ஆக விவேக் தான் அந்த திட்டத்திற்கு முதன்மையானவர் என்று நம்பி தனுசை கூட அழைத்து செல்வார். ஆனால் முதலாளி தனுசை அந்த டெண்டர் எடுக்க நியமித்து விடுவார். அதை போலே எல்லா ஊடகங்களும் திமுக தான் ஆட்சி அமைக்கும் என்று சொல்லி நம்ம தலைவரை ராத்திரி முழுக்க சந்தோஷத்தில் தூங்க விடாமல் செய்து மறுநாள் முதலமைச்சர விஜய் என்றவுடன் நொந்து போய் சோகத்தில் தூக்கம் இப்போது வர வில்லை
இந்திய சிட்டி சேனின் கேள்வி ..
இந்திய ஜனநாயகத்தில் வாக்களிப்பது கட மை. இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் முடியுவராய் மக்கள் மூடுவிற்கு மதிப்பு கொடுக்கவேண்டும்.
ஒவ வொரு நாளிதழ், மீடியாக்கஎனவே இனிமேலாவது தேர்தல் கருத்து கணிப்பு என ஒன்றும் தேவை இல்லை. ள் பணம் வாங்கிக்கொண்டு ஒருத்தட்க்கு சாதகமான செய்தியை வெளியிடுவது எப்படி சரி. அக்கல் முடுவு வாக்குகள் எண்ணப்படும்வரை எந்த ஒரு மீடியாவும் கருத்து சொல்வது ஒரு கிரிமினல் குற்றம் .இனிமேலும் கருத்து சொல்கிறேன் என ஏசி ரூமில் அமர்ந்துகொண்டு அவர் அவருக்கு தேவையான செய்திகள் வெளியிடுவது சட்டம் ஒழுங்கை பாதிக்கலாம். வெளியிடும் நபருக்கு தேசிய பாதுகாப்பு படி கிரிமினல் தண்டனை கொடுக்கப்படவேண்டும்
ஊடகங்கள் உட்கார்ந்த. இடத்தில் இருந்து தங்களுக்கு பிடித்த கருத்துக்கள் போடுவது தான் கருத்து கணிப்பு . இது பல தேர்தல்களில் நிரூபணம் ஆகி இருக்கிறது .
அது மட்டுமா , த வே க ஒரு சீட் கூட ஜெயிக்காது என்று பிஜேபி தலைவர் சொன்னாரே .
கருத்து கணிப்பு, நாலு பேர் மற்றும் ஒரு நெறியாளர் உட்கார்ந்து பெரிய அறிவாளிகள் போல் ஒரு மணி நேரம் டி.வி.க்களில் விவாதிக்கிறது! இவை இரண்டையுமே தடை செய்ய வேண்டும். இரண்டுமே மக்களை ஏமாற்றும் வேலை.

கருத்து கணிப்பு என்பது ஒரு பம்மாத்து வேலை. இதுவும் ஒரு துட்டு சம்பாதிக்கும் வேலை.