சிவாஜியை வென்றவர் வெட்கமா இருக்கு என்கிறார்!
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தொகுதியில் தி.மு.க., சார்பில் களமிறங்கியுள்ள சந்திரசேகரன், அங்கு எட்டாவது முறையாக போட்டியிடுகிறார். கடந்த 1989ம் ஆண்டு தேர்தல் தொடங்கி, 1991, 1996, 2001, 2006, 2016, 2021 என போட்டியிட்ட அவர், எட்டாவது முறையாக இந்த தேர்தலிலும் போட்டியிடுகிறார்.
இவர் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே, நடிகர் சிவாஜி கணேசனை தோற்கடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின், 1991 மற்றும் 2001 தேர்தல்களில் தோல்வியடைந்த இவர், 2011ல் போட்டியிடவில்லை.
திருவையாறு எம்.எல்.ஏ.,வாக 22 ஆண்டுகள் இருந்த இவர், “இப்போது எட்டாவது முறையாக எனக்கு 'சீட்' வழங்கப்பட்டிருப்பது, எனக்கே வெட்கமாக இருக்கிறது. எனினும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்,” என்கிறார்.
Advertisement
ஓட்டுக்கு பணம் கை நீட்டி வாங்க மக்களுக்கே வெட்கம் இல்லை. அரசியல்வாதி வெட்கப்படலாமா?
இவர் தேர்தலில் நிற்க விருப்ப மனு கொடுத்திருப்பார் அல்லவா?
வெக்கம் ஏன், திருடியது நிலைக்க வில்லையா ? அப்படியானால், அரசியல் வாதிகள் அதிகாரிகள் வெக்கப்பட்டு இறந்து போவார்கள். யாருக்கும் வெக்கம் இருக்காது.
ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தேழில் பிடித்த சனி தமிழனை இன்னும் விடவில்லை ...பிரியாணி, சாராயம், சேலை, அஞ்சாயிரம், இன்னும் என்னென்னவோ இலவசம் . அத்தனையும் சோரம் போவதும். விலைமாது கூட ஒருநேரத்துக்குத்தான் உடலை விற்பாள் இந்த தமிழினமோ இலவசத்துக்கு உடல் உள்ளம் வாக்கு அனைத்தையும் விற்கிறார்கள் விலைமாதை விட கேவலம் இந்த இனம்
காசு வாங்கும் மக்களுக்கே வெட்கம் இல்லை. இதில் யார் காசு அதிகம் கொடுப்பார்களா அவர்களே ஜெயிப்பார்கள்.
தேர்தல் ஓட்டு ஜனநாயகம் எல்லாம் கேலிக்கூத்து. ஒருத்தன் கூட யோக்கியன் இல்லை.
வாக்களித்த மக்கள் தானே வெட்கப்பட வேண்டும் திருவாரூருக்கு எதுவும் பெரிதாக செய்யாமல் இருப்பத்ற்கு வெட்கப்படுங்கள்

இந்த தடவை அவசியம் தோல்வி தான்