குவியும் கூட்டம்
சென்னையின் தாம்பரத்தை ஒட்டிய வரம் தொகுதியில் ஜனநாயகம் கட்சி சார்பில் போட்டியிடும் பெருமாள் நபர், போகும் இடமெல்லாம் கைகூப்பி வணக்கம் தெரிவித்தபடியே, ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்ப சொல்கிறாராம். 'தொகுதியில் நான் எம்.எல்.ஏ., கிடையாது; நீங்க தான் எம்.எல்.ஏ., என்ன வேண்டுமோ, தயக்கம் இல்லாமல் கேட்டு வாங்கிக்கோங்க. இறைவன் நிறைய கொடுத்திருக்கிறார்...' என்று சொல்ல, தொகுதியில் பெருமாளைப் பார்த்தாலே கூட்டம் குவிகிறதாம்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்