உற்சாக மலை
தாமரை கட்சியின் முன்னாள் தலைவரான மலையானவர், கட்சித் தலைமை தனக்கு எந்த முக்கியத்துவமும் தரவில்லை என்ற வருத்தத்தில் இருந்தார். ஆனால், கட்சி பலவீனமாக இருக்கிறது என, தமிழகத்தில் இருந்து சென்ற ரிப்போர்ட்டை அடுத்து, அவசரமாக அவரை தலைநகருக்கு வரவழைத்தனர். அங்கு ஷாவானவர் மலையானவரிடம் பேசி, நிறைய விஷயங்களை கமிட்மென்ட்டாக கொடுக்க, மலையானவர் உற்சாகமாக தேர்தல் களத்தில் சுற்றி வருகிறாராம்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்