திமுகவுக்கு சாதகம்: வெளியானது மற்றொரு கருத்துக்கணிப்பு
சென்னை: டுடேஸ் சாணக்யா சாணக்யா நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பிலும், தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளது.
ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில், தமிழகத்தில் பெரும்பாலான கணிப்புகள் திமுக ஆட்சியை பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளது. ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் மட்டும் தவெகவுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மற்றொரு கருத்துக்கணிப்பு நிறுவனமான டுடேஸ் சாணக்யா நிறுவனம் தனது கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
திமுக கூட்டணி : 114 - 136
அதிமுக கூட்டணி: 34-56
தவெக : 52-74
மற்ற கட்சிகள்: 0-2
மேற்கு வங்கம், அசாம் மற்றும் கேரள மாநிலத்திற்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளையும் இந்நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
மேற்கு வங்கம்
பாஜ : 181-203
திரிணமுல்: 89- 111
மற்றவர்கள்:0-2
அசாம்
பாஜ: 93-111
காங்கிரஸ்:13-42
மற்றவை: 0-2
கேரளா
காங்கிரஸ் கூட்டணி: 60 -78
இடதுசாரி கூட்டணி: 55-73
பாஜ :3-11
மற்றவை:0-1
Advertisement
தேர்தலில் பலவிதமான புளுகுகளை பார்த்து விட்டோம். ஒரு 3 நாட்களில் தெரிந்துவிடும் விசயத்தில் ஏன் இத்தனை குழப்பம்.
அடேங்கப்பா நம்பில் துண்டுசீட்டு கோமாளி தாத்தாவின் புது செட்டப்பு கருத்து கணிப்பா இருக்கே கோமாளி நைனா மே 4 வரை பொறுத்திருப்பா
திமுக ஒவ்வொரு முறையும் 35%-40% சதவீத ஓட்டுகள் பெறுகிறது. அதாவது 65%-60% மக்கள் திமுக வேண்டாம் என்று சொல்பவர்கள். இது கண்கூடாகத் தெரிந்தும், ஈரணி தேர்தல் வியூகம் அமைக்கத் தெரியாத எதிர்க்கட்சிகளுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்.
திமுக விற்கு என்னதான் சாதகமான தீர்ப்புக்கள் வெளிவந்தாலும் திமுக காரன் இனிமேல் திருந்தப் போவதில்லை. ஒருவேளை வெற்றி பெற்றாலும் இதையே மக்கள் அவர்களுக்கு கொடுத்த கடைசி அதிர்ச்சி வாய்ப்பென்றென்னி அவர்கள் இனிமேல் மாறுவது நல்லது.
dmk இன்னும் திங்கட்கிழமை வரை இவனுங்க கை கூலிகள் பல விதமான கருது கணிப்புகள் அள்ளி விடுவானுவ. யார் கண்டா அதிமுக 0 என்று கூட கருது கணிப்பு வரலாம். ஏன் என்றல் திங்கட்கிழமை தோற்றுவிட்டால் இதையே காரணத்தை கட்டி எலக்ஷன் கமீஸின் எங்களை ஏமாத்திட்டானுங்கனு கதை கட்டலாம் இதுதான் உங்க பிளான். உங்க பிளான் போலவே நடக்கும்
சீமனுக்கும் ஜோசேப்புக்கும் போடும் ஒட்டு ஸ்டாலினுக்கு போடும் ஒட்டு. எதிர்க்கட்சி ஓட்டுகள் பிரிந்துவிட்டதால், ஸ்டாலின் வெற்றிவாய்ப்பை எண்ணுகிறார். இது நடக்க வாய்ப்பில்லை.
Today chanakya one week a enna pannittu irunthanga.. yesterday ella chanel m exit polls veliyittanga..ivanukku mattum ethukku oru naal kalichu veliyidanum

எண்ணி சொல்லபோகுது தேர்தல் கமிஷன். மக்கள் இதை படித்துக்கொண்டு எதுவும் செய்யாமால் காத்து கொண்டா இருக்கிறாரகள். உணவுக்கு தினமும் 1000 தேவை என்பதை மக்கள் உணர்ந்து விட்டார்கள். மற்றவர்கள் உணரும் நல்ல வரவே வராது