Advertisement
துண்டுக்கு காரணம்! 1. எதையும் ஜோதிடர் அறிவுரைப்படியே செய்யும் இலை கட்சி தலைவர், சமீபத்தில் ஜோதிடரை அழைத்து, 'தேர்தல் வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும்?' என கேட்டாராம். நிறைய விஷயங்களை சொன்ன ஜோதிடர், 'தேர்தல் பிரசாரத்தின் போது, கட்டாயம் துண்டு போட்டுக்கொண்டு தான் பிரசாரம் செய்யணும். அந்த துண்டில் சிகப்பு, கருப்பு, வெள்ளை நிறங்கள் பொடி கட்டங்களாக இருக்க வேண்டும்' என சொல்லி வைக்க, அதன்படியே பிரசாரம் செய்கிறாராம் தலைவர்.
குடும்ப சகிதமாக... 2. விவசாயியின் ஏர் கலப்பையோடு வேட்புமனு தாக்கல் செய்யப் போனாராம் உரக்க முழங்கும் மான் தலைவர். கூடவே மனைவி, அம்மா ஆகியோரையும் வலுக்கட்டாயமாக வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று, அங்கு, தன் தாயிடன் காலில் விழுந்து ஆசி வாங்கிவிட்டு, மனைவியோடு சேர்ந்து வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். தான் குடும்பத்தோடுதான் இருக்கிறேன் என்பதை வெளியுலகுக்கு காட்டவே மான் தலைவர் அப்படி செய்தாராம்.
ஆடியோ அதிர்ச்சி! 3. முன்னாள் மத்திய அமைச்சராகவும், சூரிய கட்சியின் மிக முக்கியமான பொறுப்பிலும் இருக்கும் அந்த தலித் தலைவர், அமைச்சராக இருந்தபோது செய்த ஊழல் பிரச்னைக்குப் பின், ஜெயிலில் இருந்து தப்பி வந்ததும், கட்சி தலைவரின் சகோதரரை சந்தித்துப் பேசினாராம். அப்போது, தலைவர் குறித்தும் குடும்பம் குறித்தும் தாறுமாறாக விமர்சித்தாராம். அதுதொடர்பான ஆடியோ, எதிர்க்கட்சியினரிடம் சிக்கி இருக்கிறதாம். தேர்தல் நெருக்கத்தில் ஆடியோ வெளியாகும் என்கின்றனர்.
சூ ரசம்ஹார தொகுதியை ரொம்பவும் மல்லுக்கட்டி இலை கட்சியிடம் இருந்து பெற்றது தாமரை கட்சி. அக்கட்சியின்
என்ன பரிகாரம்?1. 'மயிலாப்பூர் தொகுதியில் இருந்து ஏன் பிரசாரத்தை தொடங்குகிறீர்கள். இப்படி
சென்னை: சட்டசபை தேர்தலையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
Dhurandhar 2 - The Revange Demonetization முதல் Dawood வரை Detailed
வேட்பு மனு தாக்கல் செய்ததும் முதல்வர் ஸ்டாலின் சிறப்பு பேட்டி Cm stalin tamilnadu assembly elections 2026 tamilnadu politics chennai Kolathur 4th time
திமுகவில் நேற்றுடன் விருப்ப மனு தாக்கல் நிறைவு பெற்றது. பொதுவாக அமைச்சர் தொகுதிகளில் போட்டியிட
சென்னையின் தாம்பரத்தை ஒட்டிய வரம் தொகுதியில் ஜனநாயகம் கட்சி சார்பில் போட்டியிடும் பெருமாள் நபர், போகும்...
செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறுத்தை கட்சி போராடி பெற்ற தொகுதியில், செல்வனானவரை வேட்பாளர் ஆக்கினார் தலைவர்....
கங்கை மாவட்டத்தின் மாமதுரை தொகுதியில், சூரிய கட்சி சார்பில் போட்டியிடும் அரசியானவர், 'வெற்றி பெற்றால்,...
@block_B@ தாமதத்தால் எரிச்சல் 1. கை கட்சியின் தேசிய முன்னாள் தலைவரை, தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரத்துக்காக...
போக்கும் வரத்துமாக இருக்கும் அமைச்சரவை பிரதிநிதி, கடந்த ஐந்தாண்டு காலமாகவே தன் தொகுதியில் ஏராளமான நலத்திட்ட...
பூட்டு ஊரில் இலை கட்சி சார்பில் போட்டியிடும் வாசனானவரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று,...
மாம்பழ கட்சியின் அப்பா தலைவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டு மயங்கியதும், மாம்பழத்து ஊரில் உள்ள தனியார்...
தாமரை கட்சியின் முன்னாள் தலைவரான மலையானவர், கட்சித் தலைமை தனக்கு எந்த முக்கியத்துவமும் தரவில்லை என்ற...
கேப்டனானவர் முதன்முதலில் போட்டியிட்ட சலம் தொகுதியில் தான் போட்டியிடுவேன் என்று சொல்லி, அவருடைய மனைவி...
தன்னை யாரும் பின்தொடருவரோ என்ற அச்சம் ஏதும் இன்றி தைரியமாகவும் சுதந்திரமாகவும் வெளியே தெருவில் சென்று...
வாசகர்கள் கருத்துகள்