Advertisement
'பிரசாரம் என்ற பெயரில் மக்களை கூட்டி வந்து பேசுவதால் பெரிய பலன் இல்லை. 'ரோடு ஷோ' என்ற பெயரில் மக்களை நேரடியாக சந்திப்பதும், அவர்களோடு நெருக்கமாக இருப்பதுமே பயன் தரும் என உளவுத்துறை அதிகாரிகள் கொடுத்த யோசனையை அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறாராம் சூரிய கட்சித் தலைவர். வழக்கமான பிரசாரம் செய்தாலும், ஒவ்வொரு ஊரிலும் கோவில், ரோட்டோரோம் கூடும் மக்களை அத்தலைவர் சந்திப்பதன் பின்னணி இதுதானாம்.
விழுப்புரம்: விழுப்புரம் சட்டசபை தொகுதியில் அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்வதற்கு இடம் ஒதுக்குவதில்
நமது நிருபர்இந்த மாதம் பாதி கடக்கும் வரை கூட, சட்டசபை தேர்தலுக்கு, தி.மு.க., வசம் தகுந்த பேசுபொருளே
சென்னை: முதல்வர் ஸ்டாலின், இன்று தேர்தல் பிரசாரம் துவங்கும் நிலையில், சென்னை அறிவாலயத்தில், தி.மு.க.,
திருச்சியில் பிசுபிசுத்த பிரசாரம் CM பேசும்போது காலியான சேர்கள் CM m.k.stalin tamilnadu assembly elections tamilnadu politics trichy candidates introduction meeting empty chairs
தமிழகத்தில் வரும் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கலும் துவங்கிவிட்டதால்,
விஜய் பிரசாரம் அவசரமாக ரத்து செய்யப்பட்ட பின்னணி! | Vijay | TVK Campaign | Vijay Meeting Cancel | Vijay Campaign | Aadhav
சென்னையின் தாம்பரத்தை ஒட்டிய வரம் தொகுதியில் ஜனநாயகம் கட்சி சார்பில் போட்டியிடும் பெருமாள் நபர், போகும்...
செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறுத்தை கட்சி போராடி பெற்ற தொகுதியில், செல்வனானவரை வேட்பாளர் ஆக்கினார் தலைவர்....
கங்கை மாவட்டத்தின் மாமதுரை தொகுதியில், சூரிய கட்சி சார்பில் போட்டியிடும் அரசியானவர், 'வெற்றி பெற்றால்,...
@block_B@ தாமதத்தால் எரிச்சல் 1. கை கட்சியின் தேசிய முன்னாள் தலைவரை, தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரத்துக்காக...
போக்கும் வரத்துமாக இருக்கும் அமைச்சரவை பிரதிநிதி, கடந்த ஐந்தாண்டு காலமாகவே தன் தொகுதியில் ஏராளமான நலத்திட்ட...
பூட்டு ஊரில் இலை கட்சி சார்பில் போட்டியிடும் வாசனானவரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று,...
மாம்பழ கட்சியின் அப்பா தலைவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டு மயங்கியதும், மாம்பழத்து ஊரில் உள்ள தனியார்...
தாமரை கட்சியின் முன்னாள் தலைவரான மலையானவர், கட்சித் தலைமை தனக்கு எந்த முக்கியத்துவமும் தரவில்லை என்ற...
கேப்டனானவர் முதன்முதலில் போட்டியிட்ட சலம் தொகுதியில் தான் போட்டியிடுவேன் என்று சொல்லி, அவருடைய மனைவி...
தன்னை யாரும் பின்தொடருவரோ என்ற அச்சம் ஏதும் இன்றி தைரியமாகவும் சுதந்திரமாகவும் வெளியே தெருவில் சென்று...
வாசகர்கள் கருத்துகள்